03/08/2019

Chicken vs Man

ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது.
ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்  இருக்கின்றன?
கோபால்.👨
முருகன். 👨
பழனிச்சாமி 👨
மாயாண்டி 👨
முருகேசன். 👨
ஆனால்  நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற  ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள்.

அதற்கு தாய்கோழி 🐔:
மனிதர்களுக்கு  பல பெயர்கள் உள்ளன.
ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு  ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀
ஆனால் நாம் செத்தபிறகு  நமக்கு பல பெயர்கள் :
சிக்கன் 65.
சிக்கன் புலாவ்.
சில்லி சிக்கன்
சிக்கன் வறுவல்.
சிக்கன் தந்தூரி...
🤑🤑🤑🤓🤓😄😄👍

No comments:

Post a Comment